இதை விடவா உங்கள் கணவர் உங்களை நேசித்து விட போகிறார்....அவ்வ்வ்
Saturday 24 September, 2011
Tuesday 20 September, 2011
Saturday 17 September, 2011
கூடங்குளம் போராட்டம்
ஜப்பானே கதிகலங்கி கொண்டிருக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம்..கூடாங்குளம் மக்களின் உயிருக்கு உத்திரவாதம் அளித்து அரசு நல்ல தீர்வு தர வேண்டும்
Labels:
சமூகம்
Friday 9 September, 2011
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் - திருவோணம்
(திரு.பி.கே.பாபுராஜ் என்ற மலையாள இயக்குனர்.. 2002 -ல்
தமிழில் படம் இயக்கி இசையமைக்க திட்டம் போட்டிருந்தார்...அவரிடம் வாய்ப்புகேட்டு சென்ற பொழுது எனக்கு lyrics எழுதும் வாய்ப்பை கொடுத்திருந்தார்... அவர் வாயாலயே டீயூன் போட்டுக்காண்பிக்க நான் lyrics எழுதினேன்.... ஆனால் படம் ட்ராப் ஆகி ரெக்கார்டு கூட செய்யாமல் போனது. என் வாழ்வில் எழுதிய முதல் திரைப்பட பாடல் உங்கள் பார்வைக்காக)
தமிழில் படம் இயக்கி இசையமைக்க திட்டம் போட்டிருந்தார்...அவரிடம் வாய்ப்புகேட்டு சென்ற பொழுது எனக்கு lyrics எழுதும் வாய்ப்பை கொடுத்திருந்தார்... அவர் வாயாலயே டீயூன் போட்டுக்காண்பிக்க நான் lyrics எழுதினேன்.... ஆனால் படம் ட்ராப் ஆகி ரெக்கார்டு கூட செய்யாமல் போனது. என் வாழ்வில் எழுதிய முதல் திரைப்பட பாடல் உங்கள் பார்வைக்காக)
Thursday 8 September, 2011
ஆண்களிடம் மட்டுமே உண்டு
வாங்க நண்பர்களே
நம் உடலில் 23 ஜோடி குரோம்சோம்கள் உண்டு. அம்மாவிடமிருந்து 23, அப்பாவிடமிருந்து 23 என்று குழந்தைக்கு இயற்க்கைக்கு பரிசளிக்கபடுகிறது. இதில் முதல் 22 ஜோடி குரோம்சோம்கள் XX என்று
சொல்லப்படுகின்றன.
நம் உடலில் 23 ஜோடி குரோம்சோம்கள் உண்டு. அம்மாவிடமிருந்து 23, அப்பாவிடமிருந்து 23 என்று குழந்தைக்கு இயற்க்கைக்கு பரிசளிக்கபடுகிறது. இதில் முதல் 22 ஜோடி குரோம்சோம்கள் XX என்று
சொல்லப்படுகின்றன.
Labels:
பயனுள்ள விசயங்கள்
Tuesday 6 September, 2011
காதலெனும் மழைச்சாரல்
குடை வேண்டாமே...,
காதலெனும் மழைச்சாரலில் நனைவோம் ...............
நம்ம கமலஹாசன் கலக்கும் காதல் பாடலை சுவாசித்துக் கொண்டே...
காதல் வரிகளை வாசியுங்கள்
பிரிட்டிஷ் இளவரசர் டேவிட் தன் காதலிக்காக...
காதலெனும் மழைச்சாரலில் நனைவோம் ...............
நம்ம கமலஹாசன் கலக்கும் காதல் பாடலை சுவாசித்துக் கொண்டே...
காதல் வரிகளை வாசியுங்கள்
பிரிட்டிஷ் இளவரசர் டேவிட் தன் காதலிக்காக...
Labels:
காதல்
Monday 5 September, 2011
Saturday 3 September, 2011
என்னய்யா நடக்குது இங்க.....
'இரா' படத்திற்காக மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின்
புண்ணிய ஆத்மா எழுதிய பாடல்
Labels:
பிரபலங்கள்
Friday 2 September, 2011
Thursday 1 September, 2011
பிள்ளையார் பட்டி ஹீரோ
அனைவருக்கும் வினாயகர் சதூர்த்தி வாழ்த்துக்கள்...
எனது அன்பர்கள் அனைவருக்கும் வினாயகர் துணையிருந்து அருள் புரிய வினாயகரை பிரார்த்திக்கிறேன்....
எனது அன்பர்கள் அனைவருக்கும் வினாயகர் துணையிருந்து அருள் புரிய வினாயகரை பிரார்த்திக்கிறேன்....
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
-
( இங்கே ஊர் பெயரும், நபர்களின் பெயரையும் குறிப்பிடவில்லை ) மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்....
-
கல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.
-
ஆஹா ஆஹா என்ன இனிமையான இசை இசை கேட்டால் புவி அசைந்தாடும்… என்ற படல் வரிகளை கேட்டிருக்கலாம், அரக்க குல மன்னன் ராவணனின் இசைக்கு மயங்க...
-
பிளாக், கணினி, மற்றும் மென்பொருள் சம்பந்தமான பயனுள்ள இணைப்புகள்.....
-
ஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினை...
-
தினமும் சிகரெட்டுக்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக் கடைகாரர்கள் , பீடி , சிகரெட் , தீப்பெட்டி கம்பெனியின் தொழிலாளர்கள் , புகையிலை உற்பத...
-
ஏ.ஆர்.முருகதாஸ் : சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம். அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவி...
-
நம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்